296
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 21,000 விநாயகர் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை  தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நேரில் பார்வையிட்டார். குரோம்பேட்டை, ர...

801
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விநாயகர் சிலையை கரைக்க சென்றதில், குளத்தில் மூழ்கிய 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆனத்தூர் ப...

337
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை செய்து ஊர்வலங்கள் நடைபெற்றன. நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி கோவிலில் 32 அடி உயர அத்தி மரத்த...

77542
பழனியில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சண்முகநதியில் கரைக்கப்பட்டது. மாலையில் துவங்கிய பேரணி இரவு வரை நடை பெற்றது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் 700-...

3126
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.  புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பல...

2420
சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதியுடன் கடந்த 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்பட்ட பெரும்பாலான சிலைகள் இன்று...

5346
விநாயகர் சிலைகளைக் கரைக்கும் போது 4 மாநிலங்களில் 16 பேர் வரை உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் கல்யாணி ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்க முயன்ற ஒரு பெண் அவரது இரு மகன்கள...



BIG STORY